என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையத்துக்காக வாதாடிய வக்கீல் திடீர் விலகல்
Byமாலை மலர்7 May 2021 9:06 PM GMT (Updated: 7 May 2021 9:06 PM GMT)
தேர்தல் ஆணையத்துக்காக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் மொகித் டி.ராம் அக்குழுவில் இருந்து விலகினார்.
புதுடெல்லி:
தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடும் வக்கீல்கள் குழுவில் இருந்தவர் மொகித் டி.ராம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இவர் தேர்தல் ஆணையத்துக்காக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் திடீரென தேர்தல் ஆணையத்துக்கான வக்கீல்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாட்டுடன் தனக்கு ஒத்துப்போகவில்லை என தனது ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடும் வக்கீல்கள் குழுவில் இருந்தவர் மொகித் டி.ராம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இவர் தேர்தல் ஆணையத்துக்காக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர் திடீரென தேர்தல் ஆணையத்துக்கான வக்கீல்கள் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய செயல்பாட்டுடன் தனக்கு ஒத்துப்போகவில்லை என தனது ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X