என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும் - மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன்
Byமாலை மலர்7 May 2021 1:20 PM GMT (Updated: 7 May 2021 1:20 PM GMT)
அனைத்து மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும் என மத்திய அரசின் அறிவியக் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக இன்று உச்சமடைந்து உள்ளது. ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய (4,12,262) எண்ணிக்கையை விட சற்று அதிகம் ஆகும்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும். அனைத்து மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X