என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் குறைந்தது
Byமாலை மலர்6 May 2021 3:38 AM GMT (Updated: 6 May 2021 3:38 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமும் குறைந்து வருகிறது. ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் உண்டியல் வருமானமும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 4,723 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 2,669 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் உண்டியல் வருமானமும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 4,723 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 2,669 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X