என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லக்னோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரழப்பு
Byமாலை மலர்5 May 2021 1:53 PM GMT (Updated: 5 May 2021 1:53 PM GMT)
கொரோனா தொற்று அவசர உதவிக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், லக்னோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சின்ஹாட் என்ற பகுதியில் ஆக்சிஜன் நிரப்பும் மையம் உள்ளது. இன்று காலியான சிலிண்டரில் ஆக்சிஜன் ஏற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயம் அடைந்த ஆறு பேரில் இருவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையிலும், நான்கு போர் மற்றொரு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கூடுதல் கலெக்டர், கூடுதல் டிசிபி, தலைமை தீயணைப்பு ஆய்வலர், மருந்து ஆய்வலர், கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில முதல்வர்கள் உயிரழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X