என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி கோவில் வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கை
Byமாலை மலர்3 May 2021 3:06 AM GMT (Updated: 3 May 2021 3:06 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளது.
அந்தக் காணிக்கைக்கான வரைவோலையை திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் வைத்து தனியார் நிறுவன பிரநிதிதிகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும் பக்தி சேனல் நிர்வாக இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளது.
அந்தக் காணிக்கைக்கான வரைவோலையை திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் வைத்து தனியார் நிறுவன பிரநிதிதிகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும் பக்தி சேனல் நிர்வாக இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டியிடம் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X