என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாம் சட்டசபை தேர்தல் - வெற்றியை தக்க வைத்து பா.ஜ.க. வரலாற்று சாதனை
Byமாலை மலர்3 May 2021 1:15 AM GMT (Updated: 3 May 2021 1:19 AM GMT)
அசாம் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று பா.ஜ.க. வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கவுகாத்தி:
126 உறுப்பினர்களுக்கான அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்த மார்ச் 27-ம் ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலும், ஏப்ரல் 1-ம் தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தலும், தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.
இதேவேளையில், பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய கட்சிகள் இடம் பெற்றன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு விறுவிறுப்புடன் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.
இதனால், ஆட்சி அமைக்க போதிய இடங்களுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க வரலாற்று சாதனை படைத்து உள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. அதனுடன், அசாமில் காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்ற சாதனையையும் படைத்துள்ளது.
126 உறுப்பினர்களுக்கான அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்த மார்ச் 27-ம் ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலும், ஏப்ரல் 1-ம் தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தலும், தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன.
இந்நிலையில், இரவு 11 மணி நிலவரப்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது 76 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், ஆட்சி அமைக்க போதிய இடங்களுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க வரலாற்று சாதனை படைத்து உள்ளது. ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. அதனுடன், அசாமில் காங்கிரஸ் அல்லாத அரசு ஒன்று அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்ற சாதனையையும் படைத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X