search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இன்று முதல் அரியானாவில் 7 நாள் முழு ஊரடங்கு அமல்

    அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

    எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அம்மாநில அரசு 7 நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×