என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று முதல் அரியானாவில் 7 நாள் முழு ஊரடங்கு அமல்
Byமாலை மலர்3 May 2021 12:04 AM GMT (Updated: 3 May 2021 12:04 AM GMT)
அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அம்மாநில அரசு 7 நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அம்மாநில அரசு 7 நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X