என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடியின் அத்தை கொரோனா தாக்குதலுக்கு உயிரிழப்பு
Byமாலை மலர்27 April 2021 4:36 PM GMT (Updated: 27 April 2021 4:36 PM GMT)
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பிரதமர் மோடியின் அத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காந்திநகர்:
பிரதமர் மோடியின் அத்தை பெயர் நர்மதாபென் மோடி(80). கணவரை இழந்த நர்மதாபென் தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அலகாபாத்தில் உள்ள நியூராணிப் பகுதியில் வசித்து வந்தார்.
இதற்கிடையில், நர்மதாபென்னுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அலகாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் அத்தை நர்மதாபென் மோடி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நர்மதாபென்னின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X