என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் - எடியூரப்பா வேண்டுகோள்
Byமாலை மலர்22 April 2021 10:43 PM GMT (Updated: 22 April 2021 10:43 PM GMT)
கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க கைகூப்பி வேண்டுகிறேன் என கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,:
2-வது முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மந்திரி எடியூரப்பா நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முதல் மந்திரி எடியூரப்பா, காரில் ஏறி செல்வதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்களை நான் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
2-வது முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மந்திரி எடியூரப்பா நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முதல் மந்திரி எடியூரப்பா, காரில் ஏறி செல்வதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்களை நான் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X