என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா
Byமாலை மலர்20 April 2021 10:14 PM GMT (Updated: 20 April 2021 10:14 PM GMT)
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அங்கு 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அங்கு 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவுக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதேபோல் அவரது கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அங்கு 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X