என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
Byமாலை மலர்19 April 2021 10:22 PM GMT (Updated: 19 April 2021 10:22 PM GMT)
கொரோனா தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றின் வினியோகத்தில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:-
‘பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றின் வினியோகத்தில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக இறக்குமதியும் செய்ய வேண்டும்.’
‘கொரோனா பரவலைத் தடுக்கும்வகையில் கட்டுப்பாடுகளுக்கும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் மக்கள் முறையாக ஒத்துழைக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.’
‘கொரோனா தற்போது இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கியிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வயதுவரம்பை மத்திய அரசு விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:-
‘பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றின் வினியோகத்தில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக இறக்குமதியும் செய்ய வேண்டும்.’
‘கொரோனா பரவலைத் தடுக்கும்வகையில் கட்டுப்பாடுகளுக்கும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் மக்கள் முறையாக ஒத்துழைக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.’
‘கொரோனா தற்போது இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கியிருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வயதுவரம்பை மத்திய அரசு விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X