என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான்கு விமான நிறுவனம் மீது எஃப்.ஐ,ஆர். பதிவு செய்த டெல்லி அரசு
Byமாலை மலர்18 April 2021 12:35 PM GMT (Updated: 18 April 2021 12:35 PM GMT)
விமானத்தில் வரும் பயணிகளிடம் கொரோனா சான்றிதழை சரியாக கையாளவில்லை என்பதால் டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் விமானப் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டெல்லி அரசு மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள், பயணிகளை ஏற்றும்போது ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகட்டிவ் முடிவு சான்றிதழ் கட்டாயம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதை சரியாக செய்யவில்லை என குற்றம்சாட்டிய டெல்லி அரசு இண்டிகோ, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட், ஏர்ஆசியா ஆகிய விமான நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X