என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா காலமானார்
Byமாலை மலர்16 April 2021 5:26 AM GMT (Updated: 16 April 2021 5:28 AM GMT)
சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கொரோனா பாதிப்பினால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 68. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரஞ்சித் சின்ஹாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பினால் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பீகாரில் 1974ல் பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா, சிபிஐ இயக்குனர், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
சிபிஐ இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ரெயில்வே பாதுகாப்பு படையின் தலைவராகவும், பாட்னா மற்றும் டெல்லியில் சிபிஐ உயர் பதவிகளிலும் பணியாற்றி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X