என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்
Byமாலை மலர்15 April 2021 11:16 AM GMT (Updated: 15 April 2021 11:16 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இங்குள்ள மருத்துவமனைகளுக்கு அதிகமான நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றிரண்டு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் மகாராஷ்டிராவில் உள்ளது. இந்த நிறுவனம் குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு எந்தவித கட்டணமின்றி ஆக்சிஜன் வழங்கியுள்ளது. இதை அங்குள்ள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 100 டன் ஆக்சிஜனை மகாராஷ்டிரா மாநிலம் பெற இருக்கிறது என்று அம்மாநில அமை்சசர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X