என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்துக்கு வரும் 4 மாநில விமானப் பயணிகளுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்
Byமாலை மலர்15 April 2021 2:39 AM GMT (Updated: 15 April 2021 2:39 AM GMT)
நாடெங்கும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
கொல்கத்தா:
நாடெங்கும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட 4 மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வரும் விமானப் பயணிகள், பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுத்த, ‘கொரோனா இல்லை’ என்ற ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழை தம்முடன் வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்காள அரசு நேற்று அறிவித்திருக்கிறது. விமானப் பயணிகள் யாரும், மேற்கு வங்காளத்துக்கு வந்தபின் சோதனை செய்துகொள்வதற்கான வழி இல்லை.
மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்து புறப்பட்டு, மேற்கு வங்காளத்தின் பக்டோக்ரா, அண்டால் ஆகிய நகரங்களுக்கு வரும் விமானங்களின் பயணிகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்துடன், மேலும் 10 மாநிலங்களும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.
நாடெங்கும் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட 4 மாநிலங்களில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வரும் விமானப் பயணிகள், பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுத்த, ‘கொரோனா இல்லை’ என்ற ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழை தம்முடன் வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்காள அரசு நேற்று அறிவித்திருக்கிறது. விமானப் பயணிகள் யாரும், மேற்கு வங்காளத்துக்கு வந்தபின் சோதனை செய்துகொள்வதற்கான வழி இல்லை.
மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்து புறப்பட்டு, மேற்கு வங்காளத்தின் பக்டோக்ரா, அண்டால் ஆகிய நகரங்களுக்கு வரும் விமானங்களின் பயணிகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்துடன், மேலும் 10 மாநிலங்களும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X