என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி
Byமாலை மலர்14 April 2021 6:42 PM GMT (Updated: 14 April 2021 6:42 PM GMT)
8 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகும் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் வெறும் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, ஜல்பைகுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் 4 கட்டமாக 135 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா ஏற்கனவே 100 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டதாக பிரதமர் மோடி கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. 8 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகும் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் வெறும் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது.
தேர்தல் பிரசாரத்துக்காக வெளியாட்களை பா.ஜனதா கொண்டு வந்ததால்தான், இங்கு கொரோனா பரவல் அதிகரித்து விட்டது.
டார்ஜிலிங்கில் பேசிய அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு வராது என்று கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி, சட்டவிரோதமாக குடியேறியதாக 14 லட்சம்பேர் கண்டறியப்பட்டு, தடுப்புக்காவல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, ஜல்பைகுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் 4 கட்டமாக 135 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா ஏற்கனவே 100 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டதாக பிரதமர் மோடி கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. 8 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகும் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் வெறும் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது.
டார்ஜிலிங்கில் பேசிய அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு வராது என்று கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி, சட்டவிரோதமாக குடியேறியதாக 14 லட்சம்பேர் கண்டறியப்பட்டு, தடுப்புக்காவல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X