என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Byமாலை மலர்12 April 2021 2:31 PM GMT (Updated: 12 April 2021 2:31 PM GMT)
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடைவிதித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. பா.ஜனதாவுக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இருதரப்பினரும் பிரசாரத்தின்போது எல்லை மீறும் வகையில் பேசி வருகின்றனர். இந்து, முஸ்லீம் குறித்தே பிரசாரம் நகர்கிறது. இதனால் பல்வேறு புகார்கள் தேர்தல் கமிஷனுக்கு சென்ற வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை இரவு 8 மணி வரைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X