என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 5,692 பேருக்கு கொரோனா: 11 பேர் பலி
Byமாலை மலர்12 April 2021 1:00 PM GMT (Updated: 12 April 2021 1:00 PM GMT)
கேரளாவில் இதுவரை 47,596 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 2,474 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 5,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2474 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை 47,596 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11,20,174 பேர் குணமடைந்துள்ளனர். 4,794 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X