என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட் ஊழியர்களுக்கு கொரோனா- வீட்டில் இருந்து வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள்
Byமாலை மலர்12 April 2021 8:16 AM GMT (Updated: 12 April 2021 8:16 AM GMT)
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா பரவியதால் வழக்குகளை வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முடிவு செய்தனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா பரவியதால் வழக்குகளை வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் பாதுகாப்பு கருதி இன்று (திங்கட்கிழமை) வீடுகளில் இருந்தபடியே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை நடத்தினார்கள். காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்தனர்.
இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்க வேண்டிய வழக்குகள் 11.30 மணிக்கு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதேபோல் காலை 11 மணி அமர்வு வழக்குகள் மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் ஊழியர்களில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா பரவியதால் வழக்குகளை வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் பாதுகாப்பு கருதி இன்று (திங்கட்கிழமை) வீடுகளில் இருந்தபடியே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை நடத்தினார்கள். காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்தனர்.
இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்க வேண்டிய வழக்குகள் 11.30 மணிக்கு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதேபோல் காலை 11 மணி அமர்வு வழக்குகள் மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X