என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 35 லட்சம் தடுப்பூசி டோஸ் போடப்பட்டன - சுகாதார அமைச்சகம் தகவல்
Byமாலை மலர்11 April 2021 11:42 PM GMT (Updated: 11 April 2021 11:42 PM GMT)
நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 60.27 சதவீத டோஸ்கள் வெறும் 9 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
இந்தியாவில் தினசரி போடப்படும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்து விட்டது. அந்தவகையில் தடுப்பூசி திட்டத்தின் 85-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 35 லட்சத்து 19 ஆயிரத்து 987 டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.
இதில் 31,22,109 பயனாளர்கள் முதல் டோசும், 3,97,878 பயனாளர்கள் 2-வது டோசும் பெற்றுள்ளனர். வெறும் 24 மணி நேரத்தில் இவ்வளவு அதிக தடுப்பூசி போடப்பட்டிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் நாட்டின் மொத்த டோஸ் எண்ணிக்கை நேற்று காலையில் 10.15 கோடியாக இருந்தது. 10 கோடி தடுப்பூசி டோஸ்களை வேகமாக எட்டிய நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 60.27 சதவீத டோஸ்கள் வெறும் 9 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் தினசரி போடப்படும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்து விட்டது. அந்தவகையில் தடுப்பூசி திட்டத்தின் 85-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 35 லட்சத்து 19 ஆயிரத்து 987 டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.
இதில் 31,22,109 பயனாளர்கள் முதல் டோசும், 3,97,878 பயனாளர்கள் 2-வது டோசும் பெற்றுள்ளனர். வெறும் 24 மணி நேரத்தில் இவ்வளவு அதிக தடுப்பூசி போடப்பட்டிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் நாட்டின் மொத்த டோஸ் எண்ணிக்கை நேற்று காலையில் 10.15 கோடியாக இருந்தது. 10 கோடி தடுப்பூசி டோஸ்களை வேகமாக எட்டிய நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 60.27 சதவீத டோஸ்கள் வெறும் 9 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X