என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 14 முதல் ராகுல் காந்தி பிரசாரம்
Byமாலை மலர்11 April 2021 6:55 PM GMT (Updated: 11 April 2021 6:55 PM GMT)
மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை நான்கு கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் 8 கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 கட்டத் தோதல் நடைபெற்று முடிந்த நிலையில், 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தோதல் நேற்று நடைபெற்றது. அதில் 80.9 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோதல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கு ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோல்போகர் மற்றும் மதிகாரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார்.
மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X