என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிகரிக்கும் கொரோனா : தேர்தல் பிரசார கூட்டங்களில் கட்டுப்பாடு தேவை - மாயாவதி வேண்டுகோள்
Byமாலை மலர்8 April 2021 2:47 AM GMT (Updated: 8 April 2021 2:47 AM GMT)
கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களும், அரசும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லக்னோ:
நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கி இருக்கிறது. 24 மணி நேரத்தில் 1.15 லட்சத்துக்கு மேற்பட்டோர் இத்தொற்றுக்கு உள்ளான புதிய உச்சமும் நடந்திருக்கிறது.
இந்நிலையில், கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களும், அரசும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய, மாநில அரசுகளும், மக்களும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், சாலை பிரசார நிகழ்ச்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கவலைக்குரியது. இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கி இருக்கிறது. 24 மணி நேரத்தில் 1.15 லட்சத்துக்கு மேற்பட்டோர் இத்தொற்றுக்கு உள்ளான புதிய உச்சமும் நடந்திருக்கிறது.
இந்நிலையில், கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களும், அரசும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய, மாநில அரசுகளும், மக்களும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், சாலை பிரசார நிகழ்ச்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கவலைக்குரியது. இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X