என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம், மேற்குவங்காள மாநில 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது
Byமாலை மலர்6 April 2021 2:07 PM GMT (Updated: 6 April 2021 2:07 PM GMT)
புதுச்சேரியில் 30 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், மேற்குவங்காளத்தில் 3-ம் கட்டமாக 31 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
இன்று தமிழகத்துடன் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அசாமில் 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் 31 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அதிகாரிகள் வாக்கு எந்திரத்திற்கு சீல்வைத்து, வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X