என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேட்பாளர் காரில் ஓட்டு எந்திரம்- ஜனநாயகத்தின் நிலைமை மோசமடைந்து விட்டது: ராகுல் காந்தி
Byமாலை மலர்2 April 2021 12:28 PM GMT (Updated: 2 April 2021 12:46 PM GMT)
பா.ஜனதா கட்சியின் எண்ணங்கள் தவறான வையாக இருக்கின்றன என்று ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தில் நேற்று 2-வது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளரின் காரில் ஓட்டு எந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த வார்டில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘பா.ஜனதா கட்சியின் எண்ணங்கள் தவறான வையாக இருக்கின்றன. நாட்டின் ஜனநாயகத்தின் நிலை மோசமடைந்து இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X