என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பா.ஜனதா தலைவர் வீடு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- போலீஸ்காரர் பலி
Byமாலை மலர்1 April 2021 9:11 AM GMT (Updated: 1 April 2021 9:11 AM GMT)
காஷ்மீரில் பாரதிய ஜனதா தலைவர் வீடு மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் அன்வர் அகமது. இவர் குப்வாரா மாவட்ட பொறுப்பாளாராகவும் இருக்கிறார். நவ்காம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்வர் அகமது வீடு மீது இன்று காலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ரமீஷ்ராஜா குண்டுவெடிப்பில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் அன்வர் அகமது. இவர் குப்வாரா மாவட்ட பொறுப்பாளாராகவும் இருக்கிறார். நவ்காம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்வர் அகமது வீடு மீது இன்று காலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ரமீஷ்ராஜா குண்டுவெடிப்பில் காயம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X