என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை- சரத் பவாருக்கு பித்தப்பையில் இருந்த கல் அகற்றம்
Byமாலை மலர்31 March 2021 9:23 AM GMT (Updated: 31 March 2021 9:25 AM GMT)
சரத் பவாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் வயிற்று வலி காரணமாக மும்பையில் உள்ள பிரிஜ்கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு பித்தப்பையில் சிறு கல் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் சரத்பவாருக்கு இன்று அவசரமாக என்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பித்தப்பையில் இருந்த கல் அகற்றப்பட்டது.
தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X