என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் மருந்து கிடங்கில் வெடி விபத்து - ஒருவர் பலி
Byமாலை மலர்27 March 2021 11:59 PM GMT (Updated: 27 March 2021 11:59 PM GMT)
மருந்து கிடங்கு வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மீரட்டில் நேற்று அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீரட்:
உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக் பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்து கிடங்கு உள்ளது. ஓம் பிரகாஷ் சர்மா என்பவருக்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கிடங்கில் நேற்று அதிகாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது ராஜீவ் குமார் சர்மா என்பவர் அங்கு இருந்தார். இந்த வெடிவிபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அங்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மீரட்டில் நேற்று அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக் பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்து கிடங்கு உள்ளது. ஓம் பிரகாஷ் சர்மா என்பவருக்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கிடங்கில் நேற்று அதிகாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது ராஜீவ் குமார் சர்மா என்பவர் அங்கு இருந்தார். இந்த வெடிவிபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அங்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மீரட்டில் நேற்று அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X