என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 1,875- பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்21 March 2021 2:44 PM GMT (Updated: 21 March 2021 2:44 PM GMT)
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 04 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் 2,251 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 4,495 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 04 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் 2,251 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 4,495 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X