என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல்- முக்கிய அம்சங்கள்
Byமாலை மலர்20 March 2021 1:57 PM GMT (Updated: 20 March 2021 1:57 PM GMT)
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, இது மக்களின் தேர்தல் அறிக்கை என்றும், மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.
கவுகாத்தி:
சட்டசபை தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
* அரசு துறைகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும்
* ஒரு குடும்பத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்
* தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினசரி சம்பளம் ரூ.365 ஆக உயர்த்தப்படும்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, இது மக்களின் தேர்தல் அறிக்கை என்றும், மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டார்.
அசாம் மாநிலத்தில் இந்த முறை 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X