என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள்
Byமாலை மலர்19 March 2021 1:52 PM GMT (Updated: 19 March 2021 1:52 PM GMT)
திரையரங்குகளில் இனி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முந்தைய கட்டுப்பாடுகளுடன் மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திரையரங்குகளில் இனி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்களை அரங்குகள், அலுவலகங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு மார்ச் 31ம்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X