என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிப்பது கவலை அளிக்கிறது -மத்திய அரசு
Byமாலை மலர்11 March 2021 11:48 AM GMT (Updated: 11 March 2021 11:48 AM GMT)
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது தினசரி புதிய தொற்று 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை தருவதாக மத்திய அரசு கூறி உள்ளது. 10 மாவட்டங்களில் தொற்று கடுமையாக அதிகரித்துள்ளது என்றும், இதை தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
நாடு முழுவதும் இன்று மதிய நிலவரப்படி, மொத்தம் 2,56,90,545 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும், எந்த மாநிலத்திலும் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X