என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரவல் அதிகரிப்பு- மராட்டியத்துக்கு மத்திய குழு விரைகிறது
Byமாலை மலர்7 March 2021 1:42 AM GMT (Updated: 7 March 2021 1:42 AM GMT)
மராட்டியம் விரைகிற குழுவுக்கு மத்திய சுகாதார துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி தலைமை தாங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மாநிலங்களாக மராட்டியமும், பஞ்சாப்பும் உள்ளன.
மராட்டியத்தில் தற்போது 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், பஞ்சாப்பில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள தொடர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் இவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக அங்குள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக மத்திய அரசு உயர் மட்ட அளவிலான நிபுணர் குழுவை அனுப்பி வைக்கிறது.
மராட்டியம் விரைகிற குழுவுக்கு மத்திய சுகாதார துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி பி.ரவீந்திரன் தலைமை தாங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த மத்திய நிபுணர் குழு, கொரோனா பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு சென்று, அதன் காரணத்தை கண்டறிந்து தீர்வு காண உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மாநிலங்களாக மராட்டியமும், பஞ்சாப்பும் உள்ளன.
மராட்டியத்தில் தற்போது 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், பஞ்சாப்பில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள தொடர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் இவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக அங்குள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக மத்திய அரசு உயர் மட்ட அளவிலான நிபுணர் குழுவை அனுப்பி வைக்கிறது.
மராட்டியம் விரைகிற குழுவுக்கு மத்திய சுகாதார துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி பி.ரவீந்திரன் தலைமை தாங்குகிறார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த மத்திய நிபுணர் குழு, கொரோனா பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு சென்று, அதன் காரணத்தை கண்டறிந்து தீர்வு காண உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X