search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் உயிரிழப்பு

    மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 15 நிமிடத்தில் 45 வயதானவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார்.

    தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×