என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் உயிரிழப்பு
Byமாலை மலர்3 March 2021 9:35 AM GMT (Updated: 3 March 2021 9:35 AM GMT)
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 15 நிமிடத்தில் 45 வயதானவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X