என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேருக்கு கொரோனா: 16 பேர் பலி
Byமாலை மலர்2 March 2021 2:02 PM GMT (Updated: 2 March 2021 2:02 PM GMT)
கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கேரளாவில் இன்று புதிதாக 2,938 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 10,12,484 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 47,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,226 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,63,987 ஆகும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X