என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சச்சின், கோலி மூலமாக பார்த்த செஞ்சுரியை, தற்போது பெட்ரோல், டீசல் விலை மூலம் பார்க்கிறோம்- உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்28 Feb 2021 2:24 PM GMT (Updated: 28 Feb 2021 2:24 PM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சச்சின் தெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்கள் மூலம் ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே விமர்சன் செய்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் கண்டுள்ளது. மாநில அரசுகள் கண்டனங்கள் தெரிவித்ததுடன், மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு அதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி சதம் அடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரி அடிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என அவரது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X