என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய பெருங்கடல் எல்லையை கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
Byமாலை மலர்28 Feb 2021 12:27 PM GMT (Updated: 28 Feb 2021 12:27 PM GMT)
டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சிந்த் நேத்ரா செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோ இன்று பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. இதில் டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய சிந்து நேத்ரா கண்காணிப்பு செயற்கைக்கோளும் ஒன்று. இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் இந்திய பெருங்கடலில் போர்க்கப்பல், சரக்கு கப்பல் ஆகியவற்றின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணித்து தகவல் தெரிவிக்கும். இந்த செயற்கைக்கோளை தரையில் இருந்து தொடர்பு கொண்டு இயக்க முடியும்.
தேவைப்பட்டால் பிரச்சனைக்குரிய தென் சீன கடற்கரை அல்லது கொள்ளையர்களால் மிகவும் பாதிக்கப்படும் வளைகுடா கடற்பகுதியையும் காண்காணிக்க முடியும் அதேபோல் சீனா, பாகிஸ்தான் எல்லையை கூட கண்காணிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X