என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம்
Byமாலை மலர்27 Feb 2021 10:48 AM GMT (Updated: 27 Feb 2021 3:55 PM GMT)
கேரளாவிற்கு சுற்றுலா சென்ற ஜவுளிக்கடை ஊழியர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 32). இவர் ஆலங்குளத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆண்டுதோறும்அவர் வேலை பார்க்கும் ஜவுளிக்கடையில் இருந்து ஊழியர்களை சுற்றுலா அழைத்து செல்வார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் கேரள மாநிலம் திருச்சூருக்கு 2 பஸ்களில் அவர்கள் சென்றனர்.
இந்நிலையில் இன்று அப்பகுதியில் அனைவரும் குளித்துக்கொண்டிந்தனர். அப்போது குமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தடுமாறி நீரில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X