என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியத்தில் மீண்டும் தொற்று அதிகரிப்பு : மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா
Byமாலை மலர்18 Feb 2021 8:02 PM GMT (Updated: 18 Feb 2021 8:02 PM GMT)
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மும்பை:
நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மராட்டியத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா இந்த மாதம் முதல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. 2 ஆயிரத்துக்கு கீழ் வந்த தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 787 ஆக அதிகரித்தது. மேலும் இந்த மாதம் தொடக்கம் முதல் மராட்டிய மந்திரிகள் அனில் தேஷ்முக், சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே ஆகியோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீலை கொரோனா தாக்கி உள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 12-க்கும் மேற்பட்ட மந்திரிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது நினைவுக்கூரத்தக்கது.
நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மராட்டியத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா இந்த மாதம் முதல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. 2 ஆயிரத்துக்கு கீழ் வந்த தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 787 ஆக அதிகரித்தது. மேலும் இந்த மாதம் தொடக்கம் முதல் மராட்டிய மந்திரிகள் அனில் தேஷ்முக், சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே ஆகியோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரும், மாநில நீர்வளத்துறை மந்திரியுமான ஜெயந்த் பாட்டீலை கொரோனா தாக்கி உள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 12-க்கும் மேற்பட்ட மந்திரிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது நினைவுக்கூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X