என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழும்வரை வங்காள புலி போல் வாழ்வேன் - மம்தா பானர்ஜி
Byமாலை மலர்9 Feb 2021 9:23 PM GMT (Updated: 9 Feb 2021 9:23 PM GMT)
நான் வாழும்வரை ராயல் வங்காள புலி போல் வாழ்வேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டமொன்றில் பேசும்பொழுது கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ., மந்திரி என பலரும் வெளியேறி பா.ஜ.க. உள்ளிட்ட வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், மூர்ஷிதாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், நான் கோழை அல்ல. நான் ஒரு வலிமையான நபர். எவ்வளவு காலம் வாழுகிறேனோ அதுவரை எனது தலையை உயர்த்தி நிமிர்ந்தே இருப்பேன். நான் வாழும்வரை ராயல் வங்காள புலி போல் வாழ்வேன் என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X