என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் உள்ளது - ராகுல்காந்தி கருத்து
Byமாலை மலர்8 Feb 2021 10:33 PM GMT (Updated: 8 Feb 2021 10:33 PM GMT)
ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் இருக்கிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உத்தரகாண்ட் மாநில வெள்ளப்பெருக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு நிவாரண பணிகள் எந்த இடையூறும் இன்றி நடக்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியமான விஷயம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநில வெள்ளப்பெருக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒட்டுமொத்த நாடும் உத்தரகாண்டுடன் இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு நிவாரண பணிகள் எந்த இடையூறும் இன்றி நடக்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியமான விஷயம். பாதிக்கப்பட்டவர்களுடன் நான் இருக்கிறேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X