என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
“வெட்கம் இல்லாத பிரதமர் மோடி அரசு” - பிரியங்கா காந்தி சாடல்
Byமாலை மலர்7 Feb 2021 12:22 PM GMT (Updated: 7 Feb 2021 12:22 PM GMT)
வெட்கம் இல்லாத பிரதமர் நரேந்திர மோடி அரசு என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி:
ராணுவத்தில் விடுப்பு கிடைத்ததும், வாழ்வாதாரத்திற்காக டெல்லி எல்லையில் போராடி வரும் தனது தந்தையை சந்திக்க வந்த ஜவான் கண்ணீர் வடித்ததாக பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.
75 நாட்களாக, அவரது தந்தை தனது பிழைப்புக்காக போராடி வருகிறார் என்றும், ஆனால் அவர்களை பயங்கரவாதிகள், துரோகிகள் மற்றும் சதிகாரர்கள் என முதலாளித்துவ அரசு சித்தரிக்க முனைவதாக பிரியங்கா காந்தி தமது பதிவில் சாடியுள்ளார்.
மேலும் போராடுபவர்களை அவ்வாறு அழைக்கும் அரசு வெட்கம் இல்லாதது எனவும் தமது பதிவில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X