என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்கு
Byமாலை மலர்2 Feb 2021 11:59 AM GMT (Updated: 2 Feb 2021 11:59 AM GMT)
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணும் இன்று துப்பாக்கி தாக்குதல் நடத்தியதுடன், கொத்துக் குண்டுகளையும் வீசியுள்ளனர். இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று காலை பல்வேறு இடங்களில் சிறிய வகை துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். மேலும், மோர்தாஸ் கொத்து குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து 5400-க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் குவாஸ்பா, கெர்னி, மெந்தர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X