என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவையில் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதம் நாளை நடைபெறும்- வெங்கையா நாயுடு
Byமாலை மலர்2 Feb 2021 4:52 AM GMT (Updated: 2 Feb 2021 4:52 AM GMT)
மாநிலங்களவையில் இன்று விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதம் நடைபெறாது என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய பாராளுமன்றம் கடந்த 29-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி உரையில் விவசாயிகள் போராட்டம் குறித்து குறிப்பிட்டிருந்தார். இதனால் இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ‘‘நான் இன்று விவாதத்தை தொடங்க விரும்பினேன். ஆனால், விவாதம் மக்களவையில் முதலில் நடக்க வேண்டும் என நான் சொல்லிவிட்டேன். இதை மனதில் வைத்து நாம் ஜனாதிபதி உரைமீதான விவாதத்தை நாளை தொடங்க ஏற்றுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X