search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடு
    X
    வெங்கையா நாயுடு

    மாநிலங்களவையை முடக்கக்கூடாது- வெங்கையா நாயுடு

    மாநிலங்களவை நடவடிக்கையை முடக்காமல் தொடரை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று மாநிலங்களவை தொடங்கியது.

    இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

    * மாநிலங்களவை நடவடிக்கையை முடக்காமல் தொடரை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    * கடந்த கூட்டத்தொடரில் நடந்த சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் போல இந்த முறை நடக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×