search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    மகாத்மா காந்தியை பின்பற்றுவோம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    *  மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×