என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஆர்டிஓ நடத்திய ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி
Byமாலை மலர்25 Jan 2021 12:02 PM GMT (Updated: 25 Jan 2021 2:05 PM GMT)
ஒடிசா ஏவுகணை சோதனை மையத்தில் நடத்திய ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு தேவையான பெரும்பாலான தடவாளங்களை டிஆர்டிஓ தயாரித்து கொடுக்கிறது. அந்த வகையில் ஆகாஷ்-என்ஜி (New Generation) ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை இன்று முதன்முறையாக ஒடிசா தளத்தில் பரிசோதனை செய்தது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. ஆகாஷ்-என்ஜி ஏவுகணை தரையில் இருந்து வான்நோக்கி குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டதாகும். இந்திய விமானப்படைக்கு வான் எல்லையில் உயர் அச்சுறுத்துலாக விளங்குவதை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X