என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் மந்திரி பதவியை எதிர்பார்க்கவில்லை: ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.
Byமாலை மலர்23 Jan 2021 2:03 AM GMT (Updated: 23 Jan 2021 2:03 AM GMT)
கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் உள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் உள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் மந்திரி பதவியை எதிர்பார்க்கவில்லை. எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. 2 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மந்திரிசபையில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். இதை சரிசெய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். நான் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகலாத்ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து, எனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினேன்.
முதல்-மந்திரி எடியூரப்பா என்னிடம் செல்போனில் 3 முறை பேசினார். நான் எங்கள் கட்சிக்கு எதிராக பேசவில்லை. சி.பி.யோகேஷ்வர் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். அவரை பற்றி கேள்வி கேட்டு, எனது வாயில் இருந்து அந்த நபரை பற்றி பேச வைக்க வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் உள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் மந்திரி பதவியை எதிர்பார்க்கவில்லை. எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. 2 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மந்திரிசபையில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். இதை சரிசெய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். நான் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகலாத்ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து, எனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினேன்.
முதல்-மந்திரி எடியூரப்பா என்னிடம் செல்போனில் 3 முறை பேசினார். நான் எங்கள் கட்சிக்கு எதிராக பேசவில்லை. சி.பி.யோகேஷ்வர் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். அவரை பற்றி கேள்வி கேட்டு, எனது வாயில் இருந்து அந்த நபரை பற்றி பேச வைக்க வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X