என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா
Byமாலை மலர்21 Jan 2021 10:13 PM GMT (Updated: 21 Jan 2021 10:23 PM GMT)
இந்தியாவின் நட்பு நாடான வங்காளதேசத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன
டாக்கா:
கொரோனா என்ற கொடூர அரக்கனை விரட்டும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவிட் 19 என்ற இந்த வைரசை ஒடுக்குவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 தடுப்பூசிகளை கண்டறிந்த இந்தியா, அதனை கடந்த 16-ந்தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி நமது அண்டை நாடுகளுக்கும் இந்த தடு்ப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசியும், பூடானுக்கு 1½ லட்சம் டோஸ் தடுப்பூசியும், மாலத்தீவுகளுக்கு ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மற்றொரு நட்பு நாடான வங்காளதேசத்திற்கு தற்போது 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன. இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனிடம், இந்திய தூதரக அதிகாரி விக்ரம் துரைசாமி ஒப்படைத்தார்.
கொரோனா என்ற கொடூர அரக்கனை விரட்டும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவிட் 19 என்ற இந்த வைரசை ஒடுக்குவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 தடுப்பூசிகளை கண்டறிந்த இந்தியா, அதனை கடந்த 16-ந்தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி நமது அண்டை நாடுகளுக்கும் இந்த தடு்ப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசியும், பூடானுக்கு 1½ லட்சம் டோஸ் தடுப்பூசியும், மாலத்தீவுகளுக்கு ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மற்றொரு நட்பு நாடான வங்காளதேசத்திற்கு தற்போது 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன. இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனிடம், இந்திய தூதரக அதிகாரி விக்ரம் துரைசாமி ஒப்படைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X