என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு மணிநேரத்தில் 4 கிலோ அசைவ உணவு சாப்பிட்டால் ‘புல்லட் பைக்’ பரிசு
Byமாலை மலர்21 Jan 2021 6:17 AM GMT (Updated: 21 Jan 2021 6:17 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகையை உரிமையாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஓட்டல்களில் வியாபாரம் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே புறநகர் பகுதியான வாட் கான் மாவல் என்ற இடத்தில் சிவ்ராஜ் ஓட்டல் அமைந்துள்ளது.
இதன் உரிமையாளர் அதுல்வைகர். ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகையை அறிவித்தார். இதற்காக ‘வின் எ புல்லட் பைக்’ என்ற உணவு போட்டியை நடத்தி வருகிறார்.
இவை 4 கிலோ எடை கொண்டது. 55 பேர் ஒன்றாக சேர்ந்து சமைத்துள்ளனர். இந்த உணவின் விலை ஒரு பிளேட் ரூ.2,500 ஆகும். இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு வழங்க 5 புதிய ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகள் உணவகத்தின் வராண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் உரிமையாளர் அதுல்வைகர். ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகையை அறிவித்தார். இதற்காக ‘வின் எ புல்லட் பைக்’ என்ற உணவு போட்டியை நடத்தி வருகிறார்.
இந்த போட்டியில் 12 வகையான அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இந்த போட்டியில் வறுத்த மீன், வறுத்த சுர்மாய், பொம்ப்ரேட் வறுத்த மீன், சிக்கன் தந்தூரி, மட்டன் வறுவல், சிக்கல் மசாலா மற்றும் இறால் பிரியாணி ஆகிய உணவுகள் வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X