என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை கற்பழித்து கொன்றதாக 3 பேர் கைது
Byமாலை மலர்20 Jan 2021 1:09 AM GMT (Updated: 20 Jan 2021 1:09 AM GMT)
உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
மகோபா:
உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில், பெலாட்டல் கிராமத்தை சேர்ந்த 18 வயதான தலித் இளம் பெண், மரத்தில் தூக்கில் தொங்கியநிலையில் பிணமாக போலீசாரால் மீட்கப்பட்டார். அந்த பெண், 12-ம்வகுப்பு மாணவியாவார். கடந்த சனிக்கிழமையன்று பிற்பகலில் காய்கறி வாங்க செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை தேடியபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
பெண்ணின் உறவினர் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக அவளுக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தொல்லை கொடுத்ததாக கூறினார். அதன் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் அதேபகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அவரை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில், பெலாட்டல் கிராமத்தை சேர்ந்த 18 வயதான தலித் இளம் பெண், மரத்தில் தூக்கில் தொங்கியநிலையில் பிணமாக போலீசாரால் மீட்கப்பட்டார். அந்த பெண், 12-ம்வகுப்பு மாணவியாவார். கடந்த சனிக்கிழமையன்று பிற்பகலில் காய்கறி வாங்க செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை தேடியபோது மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
பெண்ணின் உறவினர் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக அவளுக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தொல்லை கொடுத்ததாக கூறினார். அதன் தொடர்ச்சியாக விசாரணை நடத்தியதில் அதேபகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அவரை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X